tag:blogger.com,1999:blog-23137978.post116399215198496448..comments2023-06-13T07:04:36.884-04:00Comments on அருவி: ரவிராஜின் கொலையும் கறை படிந்த எமது கரங்களும்!Rameshhttp://www.blogger.com/profile/16591083869522044928noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-23137978.post-15124861077784343942009-03-09T00:45:00.000-04:002009-03-09T00:45:00.000-04:00testtestAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-23137978.post-1164165337488936662006-11-21T22:15:00.000-05:002006-11-21T22:15:00.000-05:00வணக்கம் பெயரில்லா நண்பரே,எம்மவர் கொடுமைகளை சொல்லும...வணக்கம் பெயரில்லா நண்பரே,<BR/><BR/>எம்மவர் கொடுமைகளை சொல்லும்போது, சிங்கள ஆட்சியாளர்களை நியாயப்படுத்துவதாக அர்த்தம் கொள்ளக்கூடாது. ஒருவரின் கொலை அல்ல புலிகளின் மீதான தடை. இவ்வளவு காலமும் சர்வதேசம் புலிகளையும் அரசையும் உன்னிபாக கவனித்துக் கொண்டுதான் வந்திருக்கிறார்கள், வருகிறார்கள். புலிகள் தாங்கள் ஒரு சிறுபான்மை இனத்தின் சுதந்திரப் போராட்ட வீரர்கள் என்பதை உலகிற்கு தவறான முறையில் காட்டிவிட்டார்கள். சகோர இயக்கங்கள் மீதான படுகொலை, தற்கொலைக் கொலையாளிகள், யாழ்ப்பாணத்தில் இருந்து முஸ்லீம் மக்களை வெளியேற்றியமை போன்ற விடயங்கள் அவர்களால் செய்யப்பட்டவைகளில் சில… <BR/><BR/>சிங்கள அரசு மக்களால் தெரிவுசெய்யப்பட்ட, அங்கீகரிக்கப்பட்ட அரசாங்கம் என்ற தோரணையிலே சர்வதேசம் பார்க்கின்றது. நாடுகளுக்கான உறவின் அடிப்படையிலும்:, பிராந்திய நலன்களின் அடிப்படையிலும் நாடுக்கு நாடு உதவிகள் வழங்குவது இயற்கை. <BR/>புலிகள் ஒரு நாட்டுகுள் இருந்து அந்த நாட்டுக்கு எதிராக இயங்கும் அமைப்பு அவர்களுக்கு எந்த நாடும் நேரடியாக உதவி வழங்குவது என்பது அசாதாரணம். <BR/><BR/>ஆனால் உங்கள் ஆதங்கம் விளங்கிறது. அது தான் நமது கறை. இன்னும் நமது செயல்களால் நம்மை சிறுமைப்படுத்திக் கொண்டு செல்வதால், நாமே நமக்கு வெட்டும் குழி.<BR/>;Rameshhttps://www.blogger.com/profile/16591083869522044928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23137978.post-1164071798824552282006-11-20T20:16:00.000-05:002006-11-20T20:16:00.000-05:00//இவ்வாறாக எம்மைச்சுற்றி அயோக்கியத்தனங்களைகையகப்பட...//இவ்வாறாக எம்மைச்சுற்றி அயோக்கியத்தனங்களை<BR/>கையகப்படுத்திக்கொண்டு, சர்வதேசமே எம்மை நோக்கிப்பார்! எம்மீது இழைக்கப்டும் அநீதியை இன்னுமா பார்த்துக்கொண்டிருக்கிறாய்! உனது நீதி எங்கே! நியாயம் எங்கே! என்று புலம்பெயர் நாடுகளில் புலம்பிக்கொண்டிருப்பதால் மட்டும் எம்மை ஓடோடி வந்து சர்வதேசம் காப்பாற்ற மாட்டாது. ஏனென்றால் எமது கறை படிந்த கரங்களை அவர்கள் பல வருடங்களுக்கு முன்னரே நன்கு அறிந்து வைத்திருக்கின்றார்கள். அதனால் அவர்கள் எச்சரிக்கை உணர்வுடன் தான் அவர்கள் எமது விடையத்தில் நடந்துகொள்வார்கள்.<BR/>//<BR/><BR/>அப்படியானால் சிங்களப் பேரினவாதத்தின் பலபத்தாண்டுகால வன்முறையை, கொடுமையை உலகம் பார்க்காமல் கண்ணை மூடிக்கொண்டிருந்ததா? அப்படி இருந்ததால் மட்டும்தான் புலிகள் மீது காட்டமான விமர்சனத்தை உலகம் வைக்கிறதா?<BR/>உங்கள் வாதப்படி பார்ததால் புலிகள் மீது எந்த விமர்சனத்தையும் உலகம் வைத்திருக்கக்கூடாதே?<BR/>எமது விசயத்தில் எச்சரிக்கையாக இருப்பவர்கள் எப்படி சிங்களவன் விசயத்தில் இல்லாமற் போனார்கள்?<BR/>அல்லது உலகம் நேர்மையாக சிங்களப் பேரினவாதத்தைக் கண்டிக்கிறது என்று சொல்ல வருகிறீர்களா?<BR/>ஒரு கொலைக்கு புலிகளுக்குக் கிடைத்தது நாடுகளில் தடை, நிதிமுடக்கம், பயண முடக்கம்.<BR/>ஆனால் அதே அரசியற்படுகொலையொன்றுக்காக பேரினவாதத்துக்குக் கிடைப்பது என்ன?<BR/>மேலதிக கடனுதவி, ஆயுத உதவி, பயற்சிகள் மற்றும் பொருளாதார உதவிகள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-23137978.post-1164070104681450802006-11-20T19:48:00.000-05:002006-11-20T19:48:00.000-05:00BullshitBullshitAnonymousnoreply@blogger.com