Monday, February 27, 2006

பறவைக் காய்ச்சல் அச்சம்:

பறவைக் காய்ச்சல் நோய் அச்சத்தால் சிறிலங்காவின் 40 முக்கிய மருத்துவமனைகள் உசார்படுத்தப்பட்டுள்ளதாக சிறிலங்கா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சிறிலங்கா சுகாதார அமைச்சின் அதிகாரி பாபா பலிகவதன இது தொடர்பில் தெரிவித்துள்ளதாவது:
இந்தியாவைத் தற்போது தாக்கியுள்ள பறவைக் காய்ச்சல் நோயானது சிறிலங்காவைத் தாக்கினால் முகம் கொடுப்பதற்காக மருத்துவமனைகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளன.
கொழும்பு தேசிய வைத்தியசாலை யாழ்ப்பாணம் பொலன்னறுவ நுவரெலியா வவுனியா உள்ளிட்ட 40 மருத்துவமனைகளில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தேவையான மருத்துவ உபகரணங்களும் மருந்துகளும் தற்போது கொள்வனவு செய்யப்பட்டுள்ளன. இவை விரைவில் அந்த மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படும்.
இந்த நோயை முறியடிப்பதற்காக சீனாவின் ஹொங்கொங்கில் சிறிலங்கா குழுவினர் சிறப்புப் பயிற்சிகளை மெற்றுள்ளனர்.
கோழி சார் பொருட்களை உண்பதால் எதுவித ஆபத்தும் ஏற்படாது என்றார் அவர்.
முகப்பு மின்னஞ்சல் உங்கள் கருத்து அச்சுப் பிரதி
பிந்திய 8 செய்திகள் சிங்களவனுடன் சேரும் எவனும் நிச்சயமாக தமிழனுக்கு எதிரானவன் என்பது தென் தமிழீழக் குழந்தைக்கும் தெரியும்: இளந்திரையன் ஜெனீவாவில் சிங்களத்தின் ஒருமுகம் கிழிக்கப்பட்டு- அம்பலப்படுத்தப்பட்டுள்ளது: க.வே.பாலகுமாரன் தமிழீழ காவல்துறைக்கு சர்வதேச அங்கீகாரத்தை பெற்றுத் தருவதா?: ஐ.தே.க. தொழிற்சங்கம் கண்டனம் தீவகப் பகுதியில் ஆயுததாரிகள் நடமாடுவது ஜெனீவா அறிக்கையை மீறுவதாகும்: விடுதலைப் புலிகள் திருகோணமலையில் புலிகள் பதுங்கு குழிகள் அமைப்பதாக இராணுவம் குற்றச்சாட்டு முத்தலிப் கொலை வழக்கு: சந்தேக நபர் வாக்குமூலம் அளிக்க அனுமதி முஸ்லிம் காங்கிரஸ் வேட்புமனு வழக்கு: நீதிபதி விலகல் 'சிறிலங்கா துறைமுக சபைத் தலைவரின் மாதாந்திர தொலைபேசி கட்டணம் ரூ. 2 இலட்சம்'

No comments: